தாய் மொழியில் கல்வி கற்கும்போது அது 100% நன்றாக புரிந்து விடுகின்றது என்பது சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவு. தமிழர்களுக்காக கணினித்துறையில் 30 வருட அனுபவமுள்ள திரு. சி.தட்சிணாமூர்த்தி அவர்கள், Computer Technology-யை தமிழில் கற்றுக் கொடுக்கின்றார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இப்பயிற்சியில் படித்து பயனடைந்து வருகின்றனர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.